கிளிநொச்சி மாணவன் எப்படி உயிரிழந்தார்? உண்மைக்காரணம் வெளியானது!

கிளநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பு தாமரைக் கோபுரத்தின் மின் தூக்கியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அண்மையில் நடந்தது. இந்த மரணத்திற்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு திடீர் மரணவிசாரணை அதிகாரி இரேஷா சமரவீர இதனை தெரிவித்துள்ளார். தாமரைக்கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கி இதுவரை முழுமையாக செய்து முடிக்கப்படவில்லை. மின்தூக்கி செயற்படுவதற்கான செங்குத்தான வழி மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி கடுமையான இருள் நிறைந்ததாக காணப்படுகிறது. மின்தூக்கிக்கு பாதைக்கு செல்வதற்கான கதவுகளும் அமைக்கப்பட்டிருக்கவில்லை. புதிதாக பணிக்கு … Continue reading கிளிநொச்சி மாணவன் எப்படி உயிரிழந்தார்? உண்மைக்காரணம் வெளியானது!